பக்கங்கள் (Pages)

புதன், 9 ஜனவரி, 2013

காது கேக்காதவங்க இலவசமா படிக்கலாம்!!!!!!!


காது கேக்காதவங்க  இலவசமா படிக்கலாம்- அட  நிஜமாதாங்க .சென்னைல பாடி-ல இருக்குற  'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி'
20 வருஷமா காது கேக்காத குழந்தைங்களுக்கு இலவசமா கல்வி,புத்தகம்,சீருடை எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணிக்கிட்டு வராங்களாம்.

முகவரி :   'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி' ,பாடி ,சென்னை-50,
போன்:044-26546209/26544969.

                                              ---நன்றி மாத இதழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக