பக்கங்கள் (Pages)

திங்கள், 18 மார்ச், 2013

இரு மாபெரும் தலைவர்கள்



பெரியாரும் அண்ணாவும் ஒரே வீட்ல சில காலம் வாழ்ந்தார்களாம்.அந்த வீடு ஈரோட்ல இப்பவும் இருக்காம்.1940-ல பெரியாரின் அழைப்பினை ஏற்று அண்ணா ஈரோடு போய் ,'விடுதலை' பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பேத்துக்கிட்டாராம்.அப்போ ரெண்டுபேரும் ஒன்னா ஒரே வீட்ல தங்கி இருக்காங்க.பெரியாரும் அண்ணாவும் சேர்ந்து வாழ்ந்த அந்த வீடு இப்போ நினைவகமா இருக்காம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக